உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 20வது ஆண்டு விழா!

73பார்த்தது
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 20வது ஆண்டு விழா!
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் 20-ம் ஆண்டு நிறைவு விழா ஜூலை 20-ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள உள் அரங்கில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை 2004 ஜூலை 24-ல் தொடங்கப்பட்டது. இதையடுத்து, 20-ம் ஆண்டு நிறைவு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் M.M. சுந்தரேஷ், விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சூர்யகாந்த், B.R.கவாய் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி