கனமழையால் வீடுகளுக்கு புகுந்த சாக்கடை கழிவுநீர்

59பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 7-வது வார்டு நேதாஜி நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் நேற்று உசிலம்பட்டியில் சுமார் மூன்று மணிநேரம் சார்பாக தொடர் மழை பெய்தது. தெருக்களில் சாக்கடையை நகராட்சி முறையாக பராமரிப்பு பணி செய்யாததால் மழை நீர் நிரம்பி கழிவு நீர் அனைத்தும் வீடுகளுக்குள் புகுந்தது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி