உசிலம்பட்டி சாலையில் மழையால் முறிந்து விழுந்த மரம்

66பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது இதில் பலத்த காற்று வீசியதால் எழுமலை ரோட்டில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது அந்த பகுதி வழியாக சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் மரத்தை உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். பொதுமக்கள் எம். எல். ஏவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி