உசிலம்பட்டியில் கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது

78பார்த்தது
உசிலம்பட்டியில் கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை காவல்துறைக்கு மறைமுக தகவல் கிடைத்தது அந்த பகுதியில் சோதனை செய்த காவல்துறை அதிகாரிகள் அதை கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (32) என்பவர் இரண்டு கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி