முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

72பார்த்தது
முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன.

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருநாள் வசந்த மண்டபம் இன்று (மே. 21) நிறைவு விழாவில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் முருகப்பெருமான் மூன்று முறை வலம் வந்து தீபாராதனை நடைபெற்று திருவீதி உலா நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த வழிப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி