எம்எல்ஏ வீட்டின் முன் தீக்குளித்த திமுக நிர்வாகி மரணம்

84பார்த்தது
எம்எல்ஏ வீட்டின் முன் தீக்குளித்த திமுக நிர்வாகி மரணம்
மதுரையில் நேற்று காலை திமுக எம்எல்ஏ வீட்டின் முன் தீக்குளித்த திமுக நிர்வாகி நேற்றிரவு (ஆக.,29) உயிரிழந்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள மூலக்கரை பகுதியில் உள்ள திமுக எம்எல்ஏ தளபதி வீட்டின் வீட்டின் முன்பாக நேற்று காலை 8 மணி அளவில் மாணவி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் எம்எல்ஏ சந்தித்த பின் எம்எல்ஏ வீட்டின் முன்பாக தீக்குளித்தார்.

90 சதவீதம் தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் மதுரையில் உள்ள திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்

தொடர்புடைய செய்தி