கடன் கொடுத்த பெண் மீது தாக்கு: வழக்குபதிவு

65பார்த்தது
கடன் கொடுத்த பெண் மீது தாக்கு: வழக்குபதிவு
கடன் கொடுத்த பெண் மீது தாக்கு: வழக்குபதிவு

திருமங்கலம் மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரா இவரிடம் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லோகராஜ் என்பவர் ரூ 1 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

பெற்ற கடனை இன்று திருப்பி கேட்ட இந்திராவை யோகராஜ் மற்றும் அவரது மனைவி கஸ்தூரி, தாய் அய்யம்மாள் மூவரும் சேர்ந்து கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த புகாரில் போலீசார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி