மின் கம்பங்கள் மீது விழுந்த மரம்.

69பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூர் பெரிய கடை வீதி சாலையின் குறுக்கே மின் கம்பங்கள் மீது வேருடன் சாய்ந்த வேப்பமரம் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின் அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது. மின்சார வாரிய ஊழியர்கள் மூலம் முறுங்க மரத்தை அப்புறம் செய்து மின் இணைப்பு வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றது.

தொடர்புடைய செய்தி