நிலக்கடலை விதைப்பு பணிகள்.

68பார்த்தது
கொட்டாம்பட்டி பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணிகள் மும்முரம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி வட்டார பகுதிகளில் ஆடி மாதம் துவங்கும் முன்பே மழை பெய்து வரும் காரணத்தால் தற்போது விதைப்பு பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாரம்பரிய முறைப்படி மாடுகளை வைத்து ஏர்பூட்டி விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி