கணவர் வீட்டில் இறந்த கள்ளக்காதலன்.. மனைவி எஸ்கேப்

59பார்த்தது
மதுரை கண்ணனூரைச் சேர்ந்த ராஜாவுக்கும், வள்ளிக்கும் ஏற்பட்ட தவறான உறவு காரணமாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி செக்காணூரணியில் வசித்து வந்தனர். வள்ளி கட்டட வேலைக்கு சென்ற நிலையில் கட்டட தொழிலாளி செல்வத்துடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் ராஜா வீட்டில் இல்லாதபோது வள்ளியைப் பார்க்க வந்த செல்வம் திடீரென இறந்துவிட்டார். மறுநாள் காலை வீட்டிற்குச் சென்ற ராஜா அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, காணாமல் போன மனைவி குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி