ரசிகரின் ஆவி அச்சுறுத்துவதாக நடிகர் அச்சம்

74பார்த்தது
ரசிகரின் ஆவி அச்சுறுத்துவதாக நடிகர் அச்சம்
கொலை செய்யப்பட்ட ரசிகர் ரேணுகா சுவாமியின் ஆவி சிறையில் ஆட்டிப்படைக்கிறது என்று கன்னட நடிகர் தர்ஷன் கூறியுள்ளார். ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ஷன் தற்போது பெல்லாரி சிறையில் உள்ளார். ரேணுகா சுவாமியின் ஆவி தனது கனவில் வந்து அச்சுறுத்துவதாக அவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பியுள்ளார். இரவு தூக்கத்தில் தர்ஷன் அலறல் சத்தம் கேட்டதாக சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி