ராஜீவ் காந்தி நினைவு நாள் ஊர்வலம்

59பார்த்தது
ராஜீவ் காந்தி நினைவு நாள் ஊர்வலம்
ராஜீவ் காந்தி நினைவு நாள் ஊர்வலம்

மதுரையில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு இன்று அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

மதுரை காங்கிரஸ் கட்சி நகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஊர்வலத்துக்கு தலைமை வகித்தார்

தமுக்கம் அருகே உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் சிலையில் இருந்து காந்தி மியூசியம் வரை சென்ற ஊர்வலம்.

அங்கு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் காங்கிரசார் அனைவரும் பயங்கரவாத உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஏராளமான நகர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி