பள்ளி மாணவர்களுக்கு நூல் வழங்கிய கவிஞர்

69பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு நூல் வழங்கிய கவிஞர்
பள்ளி மாணவர்களுக்கு நூல் வழங்கிய கவிஞர்

மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளிக்கு ஓய்வு பெற்ற தலைமைச் செயலர் இறையன்பு, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் படைப்புகள் அடங்கிய 180 நூல்களை கவிஞர் இரா. ரவி இன்று அன்பளிப்பாக வழங்கினார்.

இன்று நடந்த நூல் மதிப்புரை விழாவில் 3-வது முறையாக நன்கொடை தந்த அவருக்கு தலைமை ஆசிரியர் ஷேக் நபி நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி