நரை முடியை கருமையாக்க இதை செய்யுங்கள்!

62பார்த்தது
நரை முடியை கருமையாக்க இதை செய்யுங்கள்!
கூந்தலை கருமையாக்க, தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த எண்ணெயில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கலவையை தயார் செய்யவும். இப்போது இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு லேசாக மசாஜ் செய்து விடவும். அதன் பிறகு, முடியை சாதாரண நீரில் கழுவவும். இந்த கலவையை பயன்படுத்துவதன் மூலம், முடி வளர்ச்சி அதிகரித்து, முடி கருப்பாக மாறும். அதேபோல் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சம்பழம் தடவினால், முடியில் தொற்று ஏற்படாது, மென்மையாக மாறும்.

தொடர்புடைய செய்தி