2, 956 பேர் மதுரை மண்டலத்தில் கைது

80பார்த்தது
2, 956 பேர் மதுரை மண்டலத்தில் கைது
2, 956 பேர் மதுரை மண்டலத்தில் கைது

மதுரை தென் மாவட்டங்களில் 16 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தியதாக 2, 652 வழக்குகள் பதிவு செய்து 31, 209 டன் அரிசி பர்முதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் மதுரை மண்டல காவல்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது. மதுரை மண்டலத்தில் 10 மாவட்டங்களில் ரேஷன் பொருள் கடத்தி விற்பனை செய்ததாக 2, 652 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2, 956 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி