தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

58பார்த்தது
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதோடு இறுதி முடிவுகளை வெளியிடக் கூடாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அதிக மதிப்பெண் பெற்ற பிற விண்ணப்பதாரர்களின் நியமன வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மேல்முறையீட்டு மனுவுக்கு அரசு பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி