திருவள்ளுவர் படத்தை வரைந்தது இவர் தான்.!

61பார்த்தது
திருவள்ளுவர் படத்தை வரைந்தது இவர் தான்.!
1959ம் ஆண்டு நாம் இன்று காணும் திருவள்ளுவரை வரையும் முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியை முதலில் துவக்கியவர் கவிஞர் பாரதிதாசன் தான். அவரும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ராமச்செல்வனும் சேர்ந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தனர். இதற்கான செலவுகளை ராமச்செல்வன் ஏற்றுகொண்டார். 'தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு' ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் திருவள்ளுவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தப்பட்டதாக வேணுகோபால் சர்மா கூறினார்.

தொடர்புடைய செய்தி