திண்டிவனத்தில் விரைவு ரயில்களை நிறுத்தக் கோரி கடிதம்

78பார்த்தது
திண்டிவனத்தில் விரைவு ரயில்களை நிறுத்தக் கோரி கடிதம்
விழுப்புரம் திண்டிவனத்தில் காக்கிநாடா, வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய 3 விரைவு ரயில்களை நிறுத்தக் கோரி ரயில்வே அமைச்சருக்குக் விசிக எம்.பி. ரவிகுமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், ரயில் வருகை, புறப்பாடு, கோச் நிலைகள் பற்றிய அறிவிப்புகளைக் காண்பிப்பதற்கான அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும். காத்திருப்பு அறைகள், நடைமேடைகளில் டிவிக்களை அமைக்க வேண்டும். கழிப்பறைகளை நிறுவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி