நம்பி போகலாம்.. ‘சுரங்கப்பாதைகள் சீரானது’ - சென்னை மாநகராட்சி

61பார்த்தது
நம்பி போகலாம்.. ‘சுரங்கப்பாதைகள் சீரானது’ - சென்னை மாநகராட்சி
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், 542 இடங்களில் நீர் தேங்கிய நிலையில் 501 இடங்களில் அகற்றப்பட்டன. மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 6,963 அழைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி