லட்டு சர்ச்சை: பவன் கல்யாண் சொன்ன புது யோசனை.!

77பார்த்தது
லட்டு சர்ச்சை: பவன் கல்யாண் சொன்ன புது யோசனை.!
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியிருப்பதாவது, “இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உறுதிப்பூண்டுள்ளது. கோயில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. சனாதன தர்மத்தை காக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி