
வெப்பனப்பள்ளி: பௌர்ணமி முன்னிட்டு சிவன் ரத ஊர்வலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பனப்பள்ளி பகுதியில் உள்ள நேற்று சிவன் கோயிலில் பௌர்ணமி பூஜையை முன்னிட்டு உற்சவர் சிவன் பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் ரத ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.