வேப்பனப்பள்ளியில் உள்ளபஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை.

59பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சனிக்கிழமை ஒட்டி மூலவர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம், மற்றும் அண்ணதானதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி