கிருஷ்ணகிரி புத்தகப் பேரவை அமைப்பின் மாதாந்திர கூட்டம்

68பார்த்தது
கிருஷ்ணகிரி புத்தகப் பேரவை அமைப்பின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாலை 4: 30 மணியளவில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரலாற்று ஆய்வு கட்டுரைகள் பற்றியும் வரலாற்று ஆய்வு நூல்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் வரலாற்று ஆய்வாளர் சரவணகுமார், தமிழ் உள்ளிட்ட வரலாற்று துறை ஆசிரியர்கள் வரலாற்று கட்டுரை ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி