போச்சம்பள்ளி அருகே முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

64பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பீ. டி. பலராம் சிங் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1992-1993 ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இன்று பள்ளிக்கு வருகை தந்த ஆசிரியர்களை முன்னாள் மாணவர்கள் கைத்தட்டி சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் தங்களது ஆசிரியர்களை அமர வைத்து புகை படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி