"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள ஆய்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , அவர்கள் நேற்று கெலமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி, அண்ணாநகர் பகுதியில் குடிநீர் குழாய் மூலம் வரும் தண்ணீரில் குளோரின் அளவை ஆய்வு செய்து இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.