தூய்மை பணியாளர்களுக்கு யூமினிடிக் கார்டு வழங்கும் நிகழ்ச்சி

73பார்த்தது
கோவிந்தாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் யூமினிடிக் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தூய்மை பாரத இயக்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கோவிந்தாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு யூமினிடிக் கார்டு ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் பெருமாள் தலைமையில் வழங்கப்பட்டது. அப்போது துணைத் தலைவர், வார்டு நம்பர்கள், ஒன்றிய வட்டார ஒருங்கிணைப்பாளர் மக்கள் நல பணியாளர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி