அமாவாசை மாலை மறக்காமல் இதை செய்யுங்கள்!

60பார்த்தது
அமாவாசை மாலை மறக்காமல் இதை செய்யுங்கள்!
மஹாளய அமாவாசையான இன்று (அக்.2) பலரும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் அதோடு நிறுத்திவிடாமல் மாலையில் விளக்கு ஏற்ற வேண்டியது மிக அவசியம். எப்போதும் ஏற்றும் விளக்கு அல்லாமல் தனியாக அகல் விளக்கு வாங்கி, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமே உங்கள் முன்னோர்களுக்கு மோட்ச உலகிற்கு வழிகாட்டும். பின்னர் முன்னோரையும், குல தெய்வத்தையும் மனதார வழிபட்டால் கஷ்டங்கள் அனைத்தும் விரைவில் காணாமல் போகும்.

தொடர்புடைய செய்தி