மாரடைப்பு ஏற்பட்டு நொடியில் பிரிந்த உயிர் (வீடியோ)

82பார்த்தது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கேபிஹெச்பி காவல் நிலையம், பிரகதி நகர் அருகே உள்ள துணிக்கடையில் கலால் பிரவீன் கவுட் (37) என்ற நபர் துணி வாங்க சென்றுள்ளார். அப்போது கடைக்குள் நின்று துணிகளை பார்த்துக்கொண்டிருந்த அவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். துணிக்கடை ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி