பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்கினார்

60பார்த்தது
பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்கினார்
அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் 'ஜன் சுராஜ்' என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். பீகார் மாநிலத்தில் 2025ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக நடைபயணம் மேற்கொண்டு வந்த நிலையில், கட்சி பெயரை பிரசாந்த் கிஷோர் இன்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி