709 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி.

79பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு இயக்கம் சார்பாக, 709 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 920 பயனாளிகளுக்கு ரூ. 46 கோடியே 49 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , அவர்கள் இன்று (09. 09. 2024) வழங்கினார். உடன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் திரு. பி. பெரியசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி. மணிமேகலை நாகராஜ், இந்தியன் வங்கி, முன்னோடி வங்கி மேலாளர் திரு. சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி