மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக பங்கேற்பு

67பார்த்தது
மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். பேருந்து நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்தில் வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர், கண்ணீர் மல்க மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி