“பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்" - அமைச்சர் துரைமுருகன்

66பார்த்தது
“பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்" - அமைச்சர் துரைமுருகன்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இன்று (செப்டம்பர் 09) அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், திமுக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நம் நாட்டு பெண்கள் தான் ஆளுமையில் சிறந்தவர்கள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி