நடுக்கடலில் அலறிய உயிர்கள்.. தீப்பற்றிய படகு (வீடியோ)

52பார்த்தது
கேரள மாநிலத்தில் நேற்று மாலை பாலபெட்டி என்ற பகுதியில் மீனவர்கள் படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகின் இன்ஜினில் தீ பிடித்து மளமளவென எரிந்தது. இதனை கண்ட படகில் இருந்த 45 மீனவர்கள் அலறியடித்தனர். பின்னர் படகில் இருந்த குடிநீரை ஊற்றி தீ படகு முழுவதும் பரவாமல் தடுத்தனர். இதில் சில மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக அருகில் இருந்த சிலிண்டர் மீது தீப்பிடிக்காததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி