3 வயது சிறுவன் கொலை.. அதிர்ச்சி சம்பவம்

58பார்த்தது
3 வயது சிறுவன் கொலை.. அதிர்ச்சி சம்பவம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர் வீட்டில் வசிக்கும் பெண் சிறுவனை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வாய்த்த சம்பவம் போலீசார் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுவனின் குடும்பத்தாருடன் இருந்த முன் விரோதம் காரணமாக, தங்கம்மாள் என்ற பெண் 3 வயது சிறுவன் என்றும் பாராமல் கொலை செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி