ஊத்தங்கரை அருகே ஒயர் மட்ட பாலத்தின் பணிகளை ஆய்வு.

72பார்த்தது
ஊத்தங்கரை அருகே ஒயர் மட்ட பாலத்தின் பணிகளை ஆய்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், மகனூர்பட்டி ஊராட்சியில் விசுவாசம்பட்டி முதல் மகனுார்பட்டி சாலையில் கல்லாறு ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 4 கோடியே 15 இலட்சத்து
67 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலத்தின் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி. கே. எம். சரயு, இ. ஆ. ப. இன்று 05. 09. 2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி