தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை.

65பார்த்தது
தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்துள்ள கிடப்பநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்த பிரபு (27) கூலி தொழிலாளியான இவருக்கு நீண்ட காலமாக உடல் நலபாதிப்பால் அவதிப்பட்டதால் அவர் பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகு றித்து கந்திகுப்பம் போலீசார் உலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி