இ-பாஸ் விவகாரம் - இனிமேல் ஹோட்டலில் ரூம் கிடையாது

81பார்த்தது
இ-பாஸ் விவகாரம் - இனிமேல் ஹோட்டலில் ரூம் கிடையாது
கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரும் மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கொடைக்கானல் வாசிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், “இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க மாட்டோம், அவர்களுக்கு உணவு வழங்க மாட்டோம்” என கொடைக்கானல் ஹோட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி