கொடநாடு வழக்கு - இன்டர்போல் விசாரிக்க வேண்டும்

69பார்த்தது
கொடநாடு வழக்கு - இன்டர்போல் விசாரிக்க வேண்டும்
கொடநாடு வழக்கில் தொலைபேசி அழைப்புகள் குறித்து இன்டர்போல் விசாரிக்க வேண்டும் என முதல்வர் மு,க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர், "கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8 செல்போன், 4 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக 8,000 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதனை இன்டர்போல் விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி