கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு கோரிய மனு நிராகரிப்பு!

53பார்த்தது
கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு கோரிய மனு நிராகரிப்பு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கமான ஜாமீன் கோரி கெஜ்ரிவால் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி