பாட்டில் உள்ளே மிதந்த ஸ்டிக்கர் - ஷாக்கான மதுபிரியர்

16494பார்த்தது
பாட்டில் உள்ளே மிதந்த ஸ்டிக்கர் - ஷாக்கான மதுபிரியர்
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நேற்று (மே 28) டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி உள்ளார். அப்போது அந்த மது பாட்டிலுக்குள் மூடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் மிதந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கூடுதலாக ரூ.5 செலுத்தி மதுபாட்டிலை வாங்கியும் ஸ்டிக்கர் மிதந்ததால், குடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி