“தமிழகத்தில் யாருடைய வாலும் ஆடாது” - பிரகாஷ் ராஜ்

60பார்த்தது
“தமிழகத்தில் யாருடைய வாலும் ஆடாது” - பிரகாஷ் ராஜ்
"நிறைய படப்பிடிப்பை பார்த்துள்ளேன். கன்னியாகுமரி படப்பிடிப்பில் அவரே (பிரதமர் மோடி) எல்லாரையும் அழைத்துக்கொண்டு செல்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே அவர்தான். ஜூன் 4-ம் தேதிக்கான தமிழகத்தின் முடிவு தெரிந்துவிட்டது. இங்கே யாருடைய வாலும் ஆடாது". மேலும் மத்தியில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று நம்புகிறேன். அப்படித்தான் தெரிகிறது. தோற்றுப்போவதற்கான அனைத்து வேலைகளையும் அவர் (மோடி) செய்துவிட்டார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி