அரசு கலை கல்லூரியில் 2024- 25 ஆம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை.

68பார்த்தது
அரசு கலைக் கல்லூரியில் 2024- 25 ஆம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை.

கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

நேற்று ஜூன் 10ஆம் தேதி தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 300 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று பிகாம் , சிஏ, பி பி ஏ ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

இன்றும் நடப்பு கல்வி ஆண்டுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவியர் தமது பெற்றோருடன் ஏராளமானோர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி