ஏடிஎம் மையத்திற்க்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

584பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் நேற்று ஏ டி எம் எந்திரத்தில் ஒருவர் பணம் எடுக்க சென்ற போது அங்கு பணம் எடுக்கும் எந்திரத்தில் பாம்பு இருப்பதை கண்டு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் வந்து ஏடிஎம் மையத்தின் உள்ளே பாம்பு இருப்பதை பார்த்தனர். ஏ டி எம் எந்திரத்தை திறந்தால் தான் பாம்பை பிடிக்க முடியும் எனக்கூறி சென்றுவிட்டனர். 2வது நாளாக பாம்பை தேடியும் கிடைக்கவில்லை.

தொடர்புடைய செய்தி