விஷக் காய்ச்சல்களை அரசு கட்டுப்படுத்தவில்லை: இபிஎஸ்

65பார்த்தது
விஷக் காய்ச்சல்களை அரசு கட்டுப்படுத்தவில்லை: இபிஎஸ்
தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு, மலேரியா போன்ற விஷக் காய்ச்சல்களை அரசு கட்டுப்படுத்தவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்க்கிறது. காய்ச்சல் பாதித்த மக்கள் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன. அதிக நோயாளிகள் வருவதால் உரிய சிகிச்சையோ, மருந்துகளோ வழங்கப்படவில்லை என செய்திகள் வருகின்றன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி