முதியவர்களை இளமையாக மாற்றுவதாக கூறி நூதன மோசடி

81பார்த்தது
முதியவர்களை இளமையாக மாற்றுவதாக கூறி நூதன மோசடி
உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் இளமையாக்குவதாகக் கூறி வயதானோர் பலரிடம் ரூ.35 கோடி வரை மோசடி செய்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து வாங்கிய 'டைம் மெசின்' மூலம் 60 வயதானவரை, 25 வயதுக்கு மாற்ற முடியும் என ராஜீவ் துபே - ராஷ்மி துபே தம்பதி விளம்பரம் செய்துள்ளனர். சிகிச்சைக்கு ரூ.90,000 வரை கட்டணமாக வசூலித்துள்ளனர். ரூ.10.75 லட்சம் ஏமாந்த நபர் அளித்த புகாரால் தற்போது
இவர்கள் சிக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி