கோட்டார் தேவி முத்தாரம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை.

82பார்த்தது
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் அருகே வைத்தியநாதபுரம் அருள்மிகு தேவி முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆடி மாத கொடைவிழா நடைப்பெற்று வருகிறது. 2 ஆவது நாள் கொடையான நேற்று தங்கள் கணவனின் ஆரோக்கியத்திற்காகவும், இல்லத்தின் மகிழ்ச்சிக்காகவும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். பின்னர் சிறுமிகளின் முளைப்பாரி ஊர்வலம் நடைப்பெற்றது.

தொடர்புடைய செய்தி