குளச்சல் அருகே ரூ. 4 லட்சம் பறிமுதல்

6467பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (20.03.2024) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செட்டியார்மடம் வழியாக வந்த ஏடிஎம்-களுக்கு பணம் நிரப்ப செல்லும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது எந்தவித ஆவணமும் இன்றி ரூ. 4 லட்சத்து 31 ஆயிரத்து 792 எடுத்து வந்த நிலையில், தனியார் வங்கிக்கு சொந்தமான அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி