மதுராந்தகத்தில் திமுக மாணவரணி சார்பில் வாக்கு சேகரிப்பு

54பார்த்தது
காஞ்சி தெற்கு மாவட்ட மாணவரணி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரலா தனசேகர் அவர்களின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலத்தாலும் முழங்க
திமுக அரசின் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வழங்கி உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை சேகரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி