மதுராந்தகத்தில் திமுகவுக்கு வாக்கு சேகரித்த முன்னாள் எம்எல்ஏ

1053பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெல்வாய், பழமத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் அவர்களை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்யசாய் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ மற்றும் தமிழ்நாடு காலணி தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் நெல்லிக்குப்பம் புகழேந்தி அவர்கள் கலந்துகொண்டு திமுக அரசின் சாதனைகளையும், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி