இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் ஆர்பாட்டம்

60பார்த்தது
இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலாகத்தில் ஆர்பாட்டம்

இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 300-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் சிஐடியு மாவட்ட தலைவர் சேஷாத்திரி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பகத்சிங்தாஸ், உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி